திரு முத்தையா நமசிவாயம் – மரண அறிவித்தல்




muththgaiyaதிரு முத்தையா நமசிவாயம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 6 செப்ரெம்பர் 1935 — விண்ணில் : 2 ஏப்ரல் 2015

யாழ். கில்னர் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முத்தையா நமசிவாயம் அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தகுமார்(லண்டன்), விஜயகுமார், உதயகுமார், கண்ணகி, மாலா, மரகதம், கேதீஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிரவேலு அவர்களின் அன்புச் சகோதரரும்,

சாரதா(லண்டன்), ரோகினி, லதா, ஆனந்தலிங்கம், காலஞ்சென்ற மதிவண்ணன், அமுதசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹரிசாந்(லண்டன்), நிருஷாந்த்(லண்டன்), கிருஷ்ணப்பிரியாஜினி பிரதாப்(கனடா), இந்துப்பிரியாயினி கஜன்(கனடா), கிருஷ்ணப்பிரசாந், வைஷ்ணப்பிரியா, கீர்த்திகா, சுதனிகா, விஜயகாந்தன்(கனடா), அருள்பிரசன்னா(பிரான்ஸ்), வித்தியா, சாருஜன், நிஷாந்தினி, சிவதர்சன், அபிலாஜினி, சஞ்சீவன், சஜீவன், யசோதா(லண்டன்), தேஜஸ்வினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சாந்தகுமார்(லண்டன்)
தொடர்புகளுக்கு
சாந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448525545
மனைவி, பிள்ளைகள் — இலங்கை
தொலைபேசி: +94222211118
கேதீஸ்வரி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438865584

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu