திரு சதாசிவம் நாகரட்ணம்(மாஸ்டர்) – மரண அறிவித்தல்




nagaradnamதிரு சதாசிவம் நாகரட்ணம்(மாஸ்டர்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 14 யூன் 1928 — மறைவு : 30 மார்ச் 2015

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன், New Malden, Wimbledon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் நாகரட்ணம் அவர்கள் 30-03-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கரிப்பிரிஜை அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, தமிழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சின்னையா, கதிரிப்பிள்ளை, இந்திரா(உடுப்பிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிரிஸ்தோபர் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஒலிவர் நாகரத்தினம், இந்தியா பொன்னி, கரியட் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை யாழினி இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
யாழினி ரோபட்ஸ்(லண்டன்)
நிகழ்வுகள்
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/04/2015, 02:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Lane, Garth Road, SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
யாழினி ரோபட்ஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +441372469991
இந்திரா விநாயகமூர்த்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94786121764

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu