திரு தவச்செல்வம் சதீஸ்குமார் – மரண அறிவித்தல்
தோற்றம் : 23 டிசெம்பர் 1979 — மறைவு : 31 மார்ச் 2015
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவச்செல்வம் சதீஸ்குமார் அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சட்டையாபிள்ளை அருளம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் கார்த்திகேசு விஜயேந்திரா நகுலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
தவச்செல்வம் விஜயமாலா தம்பதிகளின் அன்பு மகனும்,
இளவரசி, ஸ்கந்தராசா, கணேசானந்தன், கோபாலகிருஸ்ணன், ராஜ்குமார், பிரதாப், காஞ்சி, கிருஸ்ணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செவ்வேள், ஜனனி, காலஞ்சென்ற ஜனகன், கிருஸ்ணரங்கா, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயமனோகர், சண்முகநளினி, திரு.திருமதி சந்துரு ஆகியோரின் அன்பு மருமகனும்,
அருளம்பலம் பாலசுப்பிரமணியம், சாந்தகுமாரி, திரு.திருமதி பாலகுமார், ஸ்ரீஸ்கந்தகுமார், விஜயமலர், காலஞ்சென்ற கோபிராஜ், விஜயமாலினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Oshwal Ekta Centre, 366A Stag Lane, Kingsbury, London, NW9 9AA, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/04/2015, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442082308222
மதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944511135
செவ்வேள் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903139292