திரு செல்வரட்ணம் செல்வநாயகம் – மரண அறிவித்தல்




selvanayagamதிரு செல்வரட்ணம் செல்வநாயகம் – மரண அறிவித்தல்

மலர்வு : 25 நவம்பர் 1963 — உதிர்வு : 30 மார்ச் 2015

வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் செல்வநாயகம் அவர்கள் 30-03-2015 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சிவரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்யா, சாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2015 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773622603

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu