திருமதி பூபதி குலசிங்கம்(யப்பான் அன்ரி) – மரண அறிவித்தல்
இறப்பு : 29 மார்ச் 2015
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வதிவிடமாகவும் கொண்ட பூபதி குலசிங்கம் அவர்கள் 29-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவசீலன்(சுவீடன்), கதீசன்(சுவீடன்), மேனகராஜன்(சுவீடன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கயட்கரசி(இலங்கை), இராசம்மா(இலங்கை), கமலாதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற ராஜரத்னம், பூலோகசிங்கம்(சுதாகரன்- சுவீடன்), சத்தியபாமா(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்தஷா, நித்யா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற Dr.கணேஸ், காலஞ்சென்ற சண்முகநாதன், சண்முகநாதன்(ஜெர்மனி), தேவி(கனடா), வாணி(சுவீடன்), அரசரட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபினாஸ், நிகில், அனன்ஜா, ஷாம், மெலிஷா, ஜெரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சீலன் — சுவீடன்
செல்லிடப்பேசி: +46762555960
கதீஸ் — சுவீடன்
செல்லிடப்பேசி: +46739844564
மேனகன் — சுவீடன்
செல்லிடப்பேசி: +46730749324
பூலோகசிங்கம்(சுதா) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46736222377