திரு ஜெகநாதன் ஐயாத்துரை – மரண அறிவித்தல்




jeganathanதிரு ஜெகநாதன் ஐயாத்துரை – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற யாழ். கல்விவலய விஞ்ஞான ஆலோசகர், கோப்பாய் முதியோர் சங்க செயலாளர், அகில இலங்கை சமாதான நீதவான், மட்டுவில் கல்லுவம் விநாயகர் ஆலய தர்மகர்த்தா)

பிறப்பு : 6 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 28 மார்ச் 2015

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் ஐயாத்துரை அவர்கள் 28-03-2015 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை வேதநாயகி(முத்தம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை(நடுவிலி) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோதிப்பிள்ளை(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமார்(ஜெர்மனி), சுதாஜினி, தற்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இறங்கநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வித்தியானந்தன்(கதிர்காமநாதன்), பஞ்சலிங்கம்(அச்சாம்பி), ஸ்கந்தபுஸ்பதேவி, மற்றும் ஜெயஸ்ரீ(ஜெர்மனி), கோபாலகிருஷ்ணன், றமீலாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்சனா, தர்சினி, நிரூஷியன்(ஜெர்மனி), துவாரகன், தமிழினி, தரண்யா, தனுஷ்காண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் கிந்துசிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94213218483
செல்லிடப்பேசி: +94777733058
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +49896887217

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu