திருமதி நல்லம்மா மகாராஜா – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 ஏப்ரல் 1932 — இறப்பு : 20 மார்ச் 2015
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவீடன், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா மகாராஜா அவர்கள் 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாராஜா(மகான் மாஸ்டர்- ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகாசிவம்(இலங்கை), மகாஜெயம்(சுவீடன்), காலஞ்சென்றவர்களான மகாசெபம், மகாசெல்வம், மற்றும் மகாரஞ்சிதம்(ரமி- கனடா), மகாநுசம்(கனடா), மகாபுஸ்பம்(கீதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, நாகமுத்து, வேலாயுதம், மற்றும் அன்னப்பிள்ளை(கனடா), கனகம்மா(இலங்கை), வீரகத்திப்பிள்ளை(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவதேவி(இலங்கை), பானுமதி(சுவீடன்), திலீப்குமார்(கனடா), சுபாஜினி(கனடா), பாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சர்மிளா(கனடா), மாதங்கி(இலங்கை), விதுஷா(கனடா), அன்ஸ்ரன்(கனடா), ஜெயாசினி(சுவீடன்), ஆரபி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 26/03/2015, 11:45 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Skogskyrkogården, Sockenvägen, 122 33 Stockholm, Sweden
தொடர்புகளுக்கு
மகாஜெயம் — சுவீடன்
தொலைபேசி: +46853177743
செல்லிடப்பேசி: +46736478227