திருமதி மகாலட்சுமி இராசரத்தினம்(கௌரி) – மரண அறிவித்தல்




magalakshmiதிருமதி மகாலட்சுமி இராசரத்தினம்(கௌரி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஒக்ரோபர் 1951 — மறைவு : 21 மார்ச் 2015

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி இராசரத்தினம் அவர்கள் 21-03-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவறமணன்(சுவிஸ்), சிவசீலன்(பிரான்ஸ்), சிவஜெயந்தி(பிரான்ஸ்), சிவமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாஸ்கரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(இலங்கை), பாமினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபிஷன், சித்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவறமணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793615581
சிவசீலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33669939919
சிவஜெயந்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650271189
சிவமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773327767

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu