திரு அருணாசலம் கனகரெத்தினம் – மரண அறிவித்தல்
(இளைப்பாறிய தபால் உத்தியோகத்தர்)
தோற்றம் : 16 சனவரி 1928 — மறைவு : 20 மார்ச் 2015
யாழ். நல்லூர் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கனகரெத்தினம் அவர்கள் 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வரதராஜன், காலஞ்சென்ற பரதராஜன், மாலினி, காலஞ்சென்ற ரவீந்திரராஜன், சாந்தகுலேந்தினி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுலோசனா, ஸ்ரீதரன், சந்திரமோகன், வாசுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்திரசேகரம், காலஞ்சென்றவர்களான கணேசுப்பிள்ளை, வேதநாயகம், மற்றும் சீவரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வித்தியா, வினோத், லக்ஸ்மன், லக்ஷாயினி, பிருந்தன், அபிஷன், பிரகாஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4969456899
செல்லிடப்பேசி: +4915211610005
வரதராஜன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +44158018936
மாலினி ஸ்ரீதரன்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908749552