திரு விக்னேஸ்வரன் சஞ்சீவன் – மரண அறிவித்தல்




vikneswaranதிரு விக்னேஸ்வரன் சஞ்சீவன் – மரண அறிவித்தல்

(HNBA)
இறப்பு : 18 மார்ச் 2015

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும், சித்தன்கேணியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் சஞ்சீவன் அவர்கள் 18-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், விக்னேஸ்வரன் சசிகலா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், சிவலிங்கராஜா பர்வதவதனி தம்பதிகளின் மருமகனும்,

சிவராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜின் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தவமலர் அவர்களின் அன்புப் பெறாமகனும்,

அஜந்தா, பிரசன்னா(ரீகன்- பெல்ஜியம்), உஷாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புருசோத்தமன் அவர்களின் மைத்துனரும்,

துஜானி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிந்து பவனம்,
சிவன் கோவில்வீதி,
சித்தன்கேணி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94779167100
செல்லிடப்பேசி: +94777297514
– — பெல்ஜியம்
தொலைபேசி: +32493943711

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu