திரு விக்னேஸ்வரன் சஞ்சீவன் – மரண அறிவித்தல்
(HNBA)
இறப்பு : 18 மார்ச் 2015
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும், சித்தன்கேணியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விக்னேஸ்வரன் சஞ்சீவன் அவர்கள் 18-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், விக்னேஸ்வரன் சசிகலா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், சிவலிங்கராஜா பர்வதவதனி தம்பதிகளின் மருமகனும்,
சிவராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தவமலர் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
அஜந்தா, பிரசன்னா(ரீகன்- பெல்ஜியம்), உஷாலினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புருசோத்தமன் அவர்களின் மைத்துனரும்,
துஜானி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிந்து பவனம்,
சிவன் கோவில்வீதி,
சித்தன்கேணி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94779167100
செல்லிடப்பேசி: +94777297514
– — பெல்ஜியம்
தொலைபேசி: +32493943711