திருமதி வேதவல்லி செல்லத்துரை – மரண அறிவித்தல்




vethavalliதிருமதி வேதவல்லி செல்லத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 30 மே 1934 — மறைவு : 15 மார்ச் 2015

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேதவல்லி செல்லத்துரை அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

செல்லத்துரை(ஓய்வுபெற்ற பிரதம செயலாளர்- யாழ்ப்பாணம் மருத்துவமனை) அவர்களின் அன்பு மனைவியும்,

பவானி(கொழும்பு), ஜெயந்தன்(பிரித்தானியா), ஜெயராசன்(கனடா), ஜெயவதனி(பிரித்தானியா), ஜெயகாந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மனி, மருதவாணர், பொன்னப்பா, விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலசுப்பிரமணியம்(B.O.C), கோமதி, அமிர்தகௌரி, சுகுமாரன், கோகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, யோகராசா ஆகியோரின் சிறிய தாயாரும்,

சௌமியா, கௌதமன், அபிலாஷ், அபிநயா, பானுஷா, கீர்த்தன், சஞ்ஜே, சரண்யா, ஷாயித்தி, ஜதுவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-03-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பவானி — இலங்கை
தொலைபேசி: +94112559862
ஜெயந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085548714
ஜெயராஜன் — கனடா
தொலைபேசி: +14164906789
ஜெயவதனி — பிரித்தானியா
தொலைபேசி: +442083304147
ஜெயகாந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036023735

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu