திரு பாலசுப்பிரமணிய ஐயர் பால ஜெகநாத குருக்கள் – மரண அறிவித்தல்




balasupramniyaதிரு பாலசுப்பிரமணிய ஐயர் பால ஜெகநாத குருக்கள் – மரண அறிவித்தல்

(முன்னாள் பிரதம குருக்கள்- இணுவில் மஞ்சத்தடி முருகன் கோவில்)

பிறப்பு : 3 ஓகஸ்ட் 1937 — இறப்பு : 17 மார்ச் 2015

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் பால ஜெகநாத குருக்கள் அவர்கள் 17-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசுப்பிரமணிய ஐயர் சீதாலக்ஸ்மி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சோமசுந்தரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீ சரஹணபவனந்த ஸ்வாமிகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 18/03/2015, 09:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Alters- u. Pflegeheim Nauengut, Knecht-Wethli-Weg 3, 8632 Tann, Switzerland
தகனம்
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 09:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8057, Zürich, Switzerland
12345
தொடர்புகளுக்கு
சர்மா ஐயா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552409378
செல்லிடப்பேசி: +41791383017
முரளி ஐயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765844647
பாலு ஐயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795764019
பாலசுந்தர குருக்கள் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41783031714
பாலசுப்பிரமணிய குருக்கள் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777738621
சிவரூபன் குருக்கள் — பிரித்தானியா
தொலைபேசி: +441582502638
செல்லிடப்பேசி: +447583365973
ஜெனா ஐயா — ஜெர்மனி
தொலைபேசி: +4917684774775

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu