திருமதி ஆறுமுகம் மீனாம்பாள் – மரண அறிவித்தல்




meenampalதிருமதி ஆறுமுகம் மீனாம்பாள் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 யூன் 1928 — இறப்பு : 16 மார்ச் 2015

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மீனாம்பாள் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சங்கரப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சங்கரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

நடராஜா, சகுந்தலாதேவி, குலசிங்கம், கதிர்காமசேகரம், சாராதாதேவி, விக்கினேஸ்வரன், இராஜலட்சுமி(கனடா), இந்திரலீலா(சுவிஸ்), கிருஸ்ணலீலா(கனடா), பிரேமலதா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலம் ரத்தினம், கயிலாயநாதன், சிதம்பரேஸ்வரி, மற்றும் தங்கேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரி, சண்முகநாதன், சோமேஸ்வரி, கலைவாணி, ஜெயபாலன், விஜயராணி, கதிர்காமநாதன், மனோகரன், ஜெயராஜா, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தம்பையா, சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாட்சாயினி, கஜாயினி, சுதர்சினி, நிறஞ்சனி, பிரதீபன், கார்த்தீபன், தர்மிகா, வர்மிகா, றஜந்தன், பிந்துஜா, கௌசிகா, சதீஸ்குமார், அர்ச்சனா, ஜர்சிகன், கோபிதா, விஷ்ணுகா, சதுர்சனா, பிரணவி, யதுசன், யாழினி, சாளினி, சுகிர்தா, அஜந்தன், ஆரங்கன், மதுரா, பைரவி, சங்கீத், சாய்சன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பிரணாத், றஜித், கபிலாஷ், டக்சினா, சண்சுவேதன், திவானிகா, யவிஷ்னா, சதுர்சன், கிருஷன், அக்ச்சயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2015 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மனியளவில் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரன் இந்திரலீலா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629233302
பத்மநாதன் பிரேமலதா — ஜெர்மனி
தொலைபேசி: +4971324883566
கதிர்காமநாதன் இராஜலட்சுமி — கனடா
தொலைபேசி: +14164937564
ஜெயராஜா கிருஸ்ணலீலா — கனடா
தொலைபேசி: +19052011379

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu