திருமதி சந்திரபுஸ்பம் பஞ்சரத்தினம் – மரண அறிவித்தல்




santhirapuspamதிருமதி சந்திரபுஸ்பம் பஞ்சரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 9 மே 1947 — இறப்பு : 15 மார்ச் 2015

யாழ். மானிப்பாய் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Assen ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரபுஸ்பம் பஞ்சரத்தினம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேஸ், ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி முத்துலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பஞ்சரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன்(ஜெர்மனி), பாலரஞ்சன்(நெதர்லாந்து), றாஜி(நெதர்லாந்து), சிவா(நெதர்லாந்து), ரூபன்(நெதர்லாந்து), தாசன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன்(நெதர்லாந்து), உதயகுமார்(நெதர்லாந்து), கருணானந்தன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ராணிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலேஸ்(ஜெர்மனி), கோபா(நெதர்லாந்து), மணி(நெதர்லாந்து), ஜானகி(நெதர்லாந்து), அனா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஈஸ்வரி, இந்திரா, மலர், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருசாந், விதுசினி, பிரசாந், ஆரணி, மிதுசாந், அர்ஜீன், அஜிந், பிறிசிலா, சியாமளா, மனுஸா, விஸ்ணு, அபிசியா, மாயா ராணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/03/2015, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Tumulusstraat 1, 9406 KX Assen, Netherlands
தொடர்புகளுக்கு
கணவர் — நெதர்லாந்து
தொலைபேசி: +31592855288
பாஸ்கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4917631215023
றஞ்சன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31627031482
சிவா — நெதர்லாந்து
தொலைபேசி: +31620101903
ரூபன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31621453545

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu