திருமதி அனுஷியா ரவீந்திரராஜன் – மரண அறிவித்தல்




anushiyaதிருமதி அனுஷியா ரவீந்திரராஜன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 6 செப்ரெம்பர் 1965 — இறப்பு : 11 மார்ச் 2015

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அனுஷியா ரவீந்திரராஜன் அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவீந்திரராஜன்(புன்னாலைக்கட்டுவன் வடக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

மிதுன், கிரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனந்தன், அச்சுதன், அஜந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதிவதனி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/03/2015, 11:00 மு.ப
முகவரி: Im Bungert, 51429 Bergisch Gladbach, Germany
தொடர்புகளுக்கு
ரவீந்திரராஜன் — ஜெர்மனி
தொலைபேசி: +492204402920
அச்சுதன்(சுதா) — ஜெர்மனி
தொலைபேசி: +4922359899419
ரதிவதனி — ஜெர்மனி
தொலைபேசி: +4917677777123
சுகந்தினி(சுகி) — ஜெர்மனி
தொலைபேசி: +492235461435
அனந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442082046727

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu