திருமதி இராஜேஸ்வரி அம்பலவாணர் – மரண அறிவித்தல்




rajeswariதிருமதி இராஜேஸ்வரி அம்பலவாணர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 யூன் 1947 — இறப்பு : 11 மார்ச் 2015

யாழ். இணுவில் காரைக்கால் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி அம்பலவாணர் அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கனகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன்(ஜெயா), யோகேஸ்வரி(விசி- இலங்கை), கலையரசி(கலா- லண்டன்), சாரதா(சாந்தா- ஜெர்மனி), கோடீஸ்வரன்(கிருபா- ஜெர்மனி), கதிர்காமநாதன்(சுதா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினேஸ்வரி, இராசலிங்கம், மற்றும் இந்திராணி, இந்தினேஸ்வரி, காலஞ்சென்ற கவீந்திரராசா, ரவிச்சந்திரிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராணி(ஜெர்மனி), இராஜவேல்(ரவி- இலங்கை), குணராஜா(குணம்- லண்டன்), புனிதநாதன்(ஜெர்மனி), தங்கராணி(ஜெர்மனி), கோபிராணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுசன்(ஜெர்மனி), லக்ஸன்(ஜெர்மனி), நர்மிஸா(ஜெர்மனி), சிந்துஜா(இலங்கை), சிந்துஜன்(இலங்கை), டனுசிஜன்(இலங்கை), டனுசிஜா(இலங்கை), லெவின்(லண்டன்), கெவின்(லண்டன்), டலிசன்(ஜெர்மனி), தர்சிகா(ஜெர்மனி), மிருசிகா(ஜெர்மனி), மனுசா(ஜெர்மனி), கிசாந்(ஜெர்மனி), அனித்(லண்டன்), அனிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாந்தா — ஜெர்மனி
தொலைபேசி: +492392721906
கலா — பிரித்தானியா
தொலைபேசி: +447943582366
ரவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771965631
சுதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447827298806
கிருபா — ஜெர்மனி
தொலைபேசி: +4917634884100

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu