சின்னத்துரை இரத்தினவேல் (நாகராசா) – மரண அறிவித்தல்




Cinnatturai irattinavel (Nagarasa)
பெயர் : சின்னத்துரை இரத்தினவேல் (நாகராசா)
பிறப்பு :
இறப்பு : 2013-02-21
பிறந்த இடம் : கொய்யாத் தோட்டம்
வாழ்ந்த இடம் : கந்தரோடை
பிரசுரித்த திகதி : 2013-02-23

யாழ். கொய்யாத் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோ டையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இரத்தினவேல் (இளைப்பாறிய யாழ். மாநகரசபை உத்தியோகத்தர்) நேற்று முன்தினம் (21.02.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இரத்தினம் தம்பயரின் மருமகனும், அன்ன லட்சுமியின் பாசமிகு கணவரும், பாலசிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான சோமசேகரம், அன்னபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயமோகன் (சுவிஸ்), ஜெயந்தினி, ஜெயச்சந்திரன் (பிரான்ஸ்), சுகந்தினி, ஜெயசாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், உஷாநந்தினி (சுவிஸ்), தர்மேந்திரா, ஸ்ரீகஜனி ஆகியோரின் மாமனும், ஷஜன், வர்ஷனா (சுவிஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (24.02.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் கந்தரோடை சங்கம்புலம் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – கந்தையா உபாத்தியாயர் வீதி, தமிழ்பாடசாலையடி, கந்தரோடை, சுன்னாகம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu