திருமதி பாக்கியம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




pakkiyamதிருமதி பாக்கியம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 30 சனவரி 1937 — மறைவு : 7 மார்ச் 2015

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் சுப்பிரமணியம் அவர்கள் 07-03-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கைராசி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், பரமேஸ்வரன், மற்றும் புஸ்பராணி(ஜெர்மனி), புஸ்பமலர்(லண்டன்), ஞானேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வீரகத்தி, இராசம்மா, செல்லத்துரை, பொன்னுத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், ஜெகநாதன்(லண்டன்), கலாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஜிந்தன்(ஜெர்மனி), சுகன்யா நிறஞ்சன்(லண்டன்), தனுசியன்(லண்டன்), அஸ்வினி(லண்டன்), விஸ்னி(லண்டன்), விஷ்னு(லண்டன்), ரேணுகா சற்குணானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரேக்‌ஷனா(லண்டன்), சாருசன்(லண்டன்), இந்தினா(லண்டன்), ஸ்ரார்சன்(லண்டன்), சற்றினா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
91, The Heights,
Northolt,
UB5 4BS,
United Kingdom.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றஜிந்தன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497784236312
தனு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463326669

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu