திரு சிதம்பரப்பிள்ளை கனகசபை – மரண அறிவித்தல்
மலர்வு : 2 யூன் 1925 — உதிர்வு : 8 மார்ச் 2015
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை கனகசபை அவர்கள் 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தேவசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரமோகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, சாவித்திரியம்மா, அம்பிகாவதி, சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சினி(தர்ஷனா) அவர்களின் அன்பு மாமனாரும்,
நிவேதிகா, நிவாஷினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 11/03/2015, 12:00 பி.ப
முகவரி: 25 Pindari Cres, O’Malley ACT 2606, Australia
தகனம்
திகதி: புதன்கிழமை 11/03/2015, 03:00 பி.ப
முகவரி: Norwood Park Crematorium, 65 Sandford Street, Mitchell ACT 2911, Canberra, Australia
தொடர்புகளுக்கு
— — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61402052750