திரு பொன்னுச்சாமி செல்லையா – மரண அறிவித்தல்
மலர்வு : 24 நவம்பர் 1932 — உதிர்வு : 5 மார்ச் 2015
யாழ். தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி செல்லையா அவர்கள் 05-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, முத்துக்குட்டி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்காவனம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், சூரியகுமார்(ஜெர்மனி), விஜயகுமார்(இலங்கை), ஆனந்தராஜா(அப்பன்- பிரான்ஸ்), சிவசோதிநாதன்(இலங்கை), அன்பரசி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசாத்திஅம்மா, குமாரசாமி, குணவதியம்மா, மற்றும் சின்னத்துரை(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்னநாயகி(திலகவதியார்), யமுனராணி(ஜெர்மனி), தனலட்சுமி(இலங்கை), உதயகுமாரி(வெண்ணிலா- பிரான்ஸ்), கனகேஸ்வரி(இலங்கை), சந்திரகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், முத்துத்தம்பி, மற்றும் யோகம்மா, காலஞ்சென்ற அரியனேசராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா, வினோஜன், விஜிதரன், மிதுஜா, ஆதித்தியா, ஆதீசன், ஆதீகா, பவிசன், ரதிபன், நிறோஜன், நிதர்ஜன், நிதர்ஜனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2015 வெள்ளிக்கிழமை அன்று தம்பாட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாட்டி விறாட்டிமுனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூரியகுமார் — ஜெர்மனி
தொலைபேசி: +492324201501
ஆனந்தராஜா(அப்பன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783495950
வீடு — பிரான்ஸ்
தொலைபேசி: +33951720114
விஜயகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94766757691
சின்னத்துரை — ஜெர்மனி
தொலைபேசி: +492339124724