திருமதி சரஸ்வதி சிவபிரகாசம் – மரண அறிவித்தல்




saraswathyதிருமதி சரஸ்வதி சிவபிரகாசம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 23 ஓகஸ்ட் 1926 — மறைவு : 3 மார்ச் 2015

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவபிரகாசம் அவர்கள் 03-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வார்பிள்ளை, வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவபிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவஞானகணேஸ்(ஜெர்மனி), சிவகாமசௌந்தரி, சிவசோதி, சிவசக்தி(சுவிஸ்), சிவகணேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கதிரவேலு, பூரணம்(ஜெர்மனி), தம்பிப்பிள்ளை, அருள்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுசியா, ஆனந்தஜோதி(கனடா), இமசலகுமாரி, காலஞ்சென்ற உமாசங்கர், பிரியா, தர்ஷினி, ஜெயசித்திரா(லண்டன்), ரமேஷ்(பிரான்ஸ்), பபித்தா(ஜெர்மனி), விநோதன்(பிரான்ஸ்), தயாபரன்(அவுஸ்திரேலியா), தாட்சாயினி(லண்டன்), ஸ்ரீறாதா, திவ்யா, கீர்த்தி, டனுசன், வர்சாலினி, சதுர்சாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2015 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 05:30 மணியளவில் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94263268165
செல்வம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774458626

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu