திரு வடிவேலு ஆனந்தசிவா – மரண அறிவித்தல்
(பிரபல வர்த்தகர்-Western Jewellery Mart உரிமையாளர், செட்டியார் தெரு)
தோற்றம் : 28 செப்ரெம்பர் 1950 — மறைவு : 28 பெப்ரவரி 2015
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு ஆனந்தசிவா அவர்கள் 28-02-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
அபிலாஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
தக்ஷா, அக்ஷரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சரவணசிவா, சச்சியானந்தசிவா, காலஞ்சென்ற அருளானந்தசிவா, ராஜேஸ்வரி, அருளேஸ்வரி(லண்டன்), மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேணுகாதேவி, மகாராணி, மனோகரி, யோகேஸ்வரன், சிவசுந்தரம்(லண்டன்), Dr. மங்களேஸ்வரன், சிவனேஸ்வரி, செல்வநாதன், கோபாலசிங்கம், செல்வரஞ்சிதம், கணேசமூர்த்தி, தவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இளவரசி, கலையரசி, தமிழரசி, ரதியரசி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தாரணி, அருள்பிரசாத், அருள்பிரசாந், கீர்த்தனா, நிஷாந்தி, கஸ்தூரி, கஸ்தூரன், லக்ஷன், சபித்தா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
காயத்திரி, கார்த்திகா, கோகுலதாஸ், கவிதா, கோபிதாஸ், Dr.கோபிராஜ், குகராஜ், மகாராஜ், Dr. ஷாலினி, Dr. அச்சுதன், ஷாமினி ஆகியோரின் பாசமிகு தாய் மாமாவும்,
கோபிநாத், டினேஸ், குகநாத், தீபிகா, கீர்த்திகன், தனுஷிகா, பிரதிஷன், பவிஷன், டிலக்ஷன், டிலுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 15, அலெஸ்சான்ரா வீதி, வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 02-03-2015 திங்கட்கிழமை பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112501190
செல்லிடப்பேசி: +94777327575
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94773166472