திரு பொன்னையா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




ponnaiyaதிரு பொன்னையா சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 மே 1924 — இறப்பு : 25 பெப்ரவரி 2015

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் 25-02-2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வரதலெச்சுமி, கனகனாயகி, சண்முகராஜா, புஷ்பவதி, புஷ்பராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விசாலாட்சி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரன், புவனேஸ்வரி, நந்தகுமார், திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவச்செல்வி, மதியழகன், அன்பழகன், சசி, ராகவி, பவித்திரன், பிருந்தா, கோகுலன், வித்தியா, பாமினி, சாரங்கா, சாரணியா, ஸ்ரீஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கார்த்திக், தர்ஷிகா, சஹானா, வர்ஷா, பிரியசகி, தனுஷ், யதுஜா, பானுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-02-2015 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணி வரை கொழும்பு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 01-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஷ்பவதி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94112451068
செல்லிடப்பேசி: +94777976163
கனகநாயகி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777142125
சண்முகராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +4139918437
புஷ்பராஜா — கனடா
தொலைபேசி: +16473461252

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu