திரு கிறிஸ்சோஸ்ரொம் அன்ரன் யோசவ் – மரண அறிவித்தல்




antonதிரு கிறிஸ்சோஸ்ரொம் அன்ரன் யோசவ் – மரண அறிவித்தல்
(நியூ சிற்றி றேடர்ஸ்- யாழ்ப்பாணம்)

இறப்பு : 22 பெப்ரவரி 2015

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்சோஸ்ரொம் அன்ரன் யோசவ் அவர்கள் 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்சோஸ்ரொம் எலிசபெத் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை பிரான்சிஸ்(மல்லிப்பூ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆன் கிறேஸ் தரளம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீன் ஜீவிதா(முல்லைத்தீவு- யோகபுரம் மகா வித்தியாலயம்), யூஜின், ஜொவித்தா(லண்டன்), ஐரின் யுலிற்றா(4ம் வருடம் முகாமைத்துவ பீடம்- யாழ்ப்பாணம்), யஸ்ரின் சாந்தன்(3ம் வருடம் முகாமைத்துவ பீடம்- யாழ்ப்பாணம்), அன்று வசந்தன்(முதலாம் வருடம் மருத்துவ பீடம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யூலியற், கிளிநெற், ஜெயராஜா(கல்யாணி பன்சி- யாழ்ப்பாணம்), தேவராஜா(ஜெர்மனி), அருள்ராஜ்(ஜெர்மனி), ஆன் திருநெற்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிறேசியன் மொறிஸ், சிவானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிறில் பெனடிக்ற்(லைடன் ரெக்ஸ்ரைல்- யாழ்ப்பாணம்), கிளறன்ஸ், றதி, விஜி(ஜெர்மனி), எல்சி(ஜெர்மனி), பௌஸ்ரின்(லண்டன்), அருமைநாயகம், செல்வநாயகம்(புருனை), போசியா மரியநாயகம்(ஆசிரியர்- வவுனியா), ராஜநாயகம்(சுவிஸ்), ஜீவநாயகம், சுகிர்தசீலி(ஆசிரியை), புனிதம்(தாதி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-02-2015 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சில்லாலை கதிரைமாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கதிரைமதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.32/8,
அச்சுக்கூட வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94778956612

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu