நடேசன் பூமணி – மரண அறிவித்தல்




Nadesan pumani
பெயர் : நடேசன் பூமணி
பிறப்பு :
இறப்பு : 2013-02-16
பிறந்த இடம் : இராசாவின் தோட்டம்
வாழ்ந்த இடம் : மடம் வீதி
பிரசுரித்த திகதி : 2013-02-17

இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் மடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் பூமணி நேற்று (16.02.2013) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சவிரி ஆனாட்சி தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான ரோசம்மாவு, நாகம்மா மற்றும் பொன்னுத்துரை, செல்வம் ஆகியோரின் சகோதரியும் இந்திராணி, நடேஸ்வரி, லீலாவதி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான சித்திரா, உதயகுமார் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் தாயும் சொர்ணலிங்கம், சிவகரன், சாந்திலிங்கம், நித்தியசெல்வி, நாகேஸ்வரி ஆகியோரின் மாமியும் தனராஜ் (வாசன்), சியாமலா, கவி, வானதி, சசி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் ஜெயநிர்மலா, லலிதா, சௌநியா, தர்ஷிகா, றஞ்சித்குமார், சாந்திக்குமார், மலர், பிரபாகரன், சுதாகரன், குட்டி, மதுசன் ஆகியோரின் பேர்த்தியும் பூட்டப்பிள்ளைகளின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.02.2013) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : பாலசிங்கம் (ராசன்மகன்)

தொடர்புகளுக்கு

பாலசிங்கம் (ராசன்மகன்) – மடம் வீதி, யாழ்ப்பாணம்.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu