திருமதி மகேஸ்வரி மாரிமுத்து – மரண அறிவித்தல்
இறப்பு : 15 பெப்ரவரி 2015
யாழ். சங்கானை நிற்சாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மாரிமுத்து அவர்கள் 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னியர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமலர், லில்லிமலர், சந்திரலீலா, மகேந்திரம், மனோன்மணி(கனடா), சுசீலா, சோமா(நெதர்லாந்து), ஜெகதீஸ்வரி, சுரேஸ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பொன்னர், சீனியர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775654766