திருமதி சிவகாமி வேலுப்பிள்ளை(செல்லம்மா ரீச்சர்) – மரண அறிவித்தல்
இறப்பு : 14 பெப்ரவரி 2015
யாழ். கரவெட்டி மத்தி சம்மந்தர் கடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமி வேலுப்பிள்ளை அவர்கள் 14-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தியாகராசா(ஆசிரியர்), சிவயோகம்(அவுஸ்திரேலியா), மகேந்திரராணி(லண்டன்), லோகேஸ்வரன்(கனடா), கலாராணி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கியம்(லண்டன்), கணேசன்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(லண்டன்), ரவிச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யாழினி, பாலச்சந்திரன்(சுவிஸ்), கமலநாதன்(லண்டன்), சரவணபவன்(லண்டன்), யோகேந்திரா(லண்டன்), சரத்சந்திரன்(அவுஸ்திரேலியா), தனு(அவுஸ்திரேலியா), தர்ஷி(அவுஸ்திரேலியா), சதீஸ், துஷி(லண்டன்), சஜீவ்(லண்டன்), பிரவீன்(இலங்கை), பிரதாப்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஜித், கீர்த்தனா, ஜஸ்மினா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ராணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438069591