திரு மகாலிங்கம் பரமு -மரண அறிவித்தல்




paramuதிரு மகாலிங்கம் பரமு -மரண அறிவித்தல்

பிறப்பு : 6 ஏப்ரல் 1950 — இறப்பு : 11 பெப்ரவரி 2015

யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தினைப் பிறப்பிடமாகவும், மூளாய், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பரமு அவர்கள் 11-02-2015 புதன்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்சிகா(கனடா), அம்பிகா(இந்தியா), கண்ணன்(கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடராஜா(இலங்கை), காலஞ்சென்ற தர்மராசா(மலேசியா), செல்வநாயகி(இலங்கை), இராசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்ராஜ்(கனடா), செந்தில்முருகன்(இந்தியா), நிரோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாக்கியம், ராணி, இந்திராணி, இராசரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சே, ஏற்றியான, யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2015 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இந்தியா சென்னை பெசன்ட் நகர் எனும் இடத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
செந்தில் அம்பிகா — இந்தியா
தொலைபேசி: +919043935800
செல்லிடப்பேசி: +919840613806
அருள் தர்சிகா — கனடா
செல்லிடப்பேசி: +14162949407
கண்ணன் — கனடா
தொலைபேசி: +14165544859

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu