திரு நவரத்தினம் இராசசிங்கம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 19 ஏப்ரல் 1962 — மறைவு : 6 பெப்ரவரி 2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜெர்மனி Troisdorf Hennef ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் இராசசிங்கம் அவர்கள் 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பரம்சோதி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயச்சந்திரன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகநாதன்(கனடா), ராஜேஸ்வரி(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகன் — ஜெர்மனி
தொலைபேசி: +4922429337190
செல்லிடப்பேசி: +491778376664
சண்முகராஜா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491774945427