பெயர் : திருமதி திருநாவுகரசு தவதேவி (தேவி)
பிறப்பு :
இறப்ப : 2013-02-12
பிறந்த இடம் : யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம் : கொழும்பு
பிரசுரித்த திகதி : 2013-02-16
யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தவதேவி திருநாவுகரசு (தேவி) செவ்வாய்க்கிழமை (12.02.2013) காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் இராஜேஸ்வரி தம்பதியரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சுந்தரம், காலஞ் சென்றவர்களான திரு. திருமதி சுவாமிநாதர் ஆகியோரின் பேர்த்தியும், காலஞ்சென்ற திருநாவுகரசின் அன்பு மனைவியும், றஞ்சினிதேவி (நெதர்லாந்து), ஜெயந்திரன் ஷாலினி, விமல் (ரஞ்சன்டென்மார்க்) ஆகியோரின் அன்பான சகோதரியும், ஜெயந்தியின் (றோசிடென்மார்க்) அருமைத் தாயாரும், புவிந்திரதாசின் (புவி) அன்பு மாமியும், கந்தசாமி, கௌசலா ஆகியோரின் பாசமான மச்சாளும், நாகரத்தினத்தின் சம்பந்தியும், ஷாருஜன், ஷாரா ஆகியோரின் பெரியம்மாவும், ஷருண், ஷஜித், ஷாலினி ஆகியோரின் அன்பு அத்தையம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரல்ல ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (17.02.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைக்காக பொரல்ல இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : விமல் (ரஞ்சன்)
தொடர்புகளுக்கு
விமல் (ரஞ்சன்) – கொட்டாஞ்சேனை , 004548444959, 0770404132