திரு சிவனேஸ்வரன் பொன்னுத்துரை (சிவனேசன்) – மரண அறிவித்தல்
தோற்றம் : 1 மார்ச் 1961 — மறைவு : 2 பெப்ரவரி 2015
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவனேஸ்வரன் பொன்னுத்துரை அவர்கள் 02-02-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சோதிலிங்கம் ராயேஸ்வரி(அச்செழு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி(புத்தளம்) அவர்களின் அன்புக் கணவரும்,
லிபிஷன், சயிலன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் புத்தளத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477666322
ஜெகன் — கனடா
செல்லிடப்பேசி: +19059479619