பெயர்: சதாசிவம் பாலகிருஷ்ணன்
இறப்பு: 2013-02-13
பிறந்த இடம்: மானிப்பாய்
வாழ்ந்த இடம்: உரும்பிராய்
பிரசுரித்த திகதி: 2013-03-02
மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஆய்வுகூட உதவியாளர் மானிப்பாய் இந்துக் கல்லூரி) 13.02.2013 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சதாசிவம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான செல்லத்துரை ராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், புஸ்பராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, சோமசுந்தரம், பூமணி, கண்ணம்மா, கனகசபை, பூபதி, விக்னேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும், சிவஞானமணி, சந்திரபவானி, யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், தர்மினி
(சுவிஸ்), கஜமுகன் (கனடா), வசந்தன் (வசந்தன் கிறீம் ஹவுஸ்), கோகுலன் (லண்டன்), தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும், திரவியநாயகம், செல்வமலர் (மலர்), தாரணி, அகல்யா, ஜெயந்திரன் (வலயக் கல்வி அலுவலகம், வலிகாமம்), ஆகியோரின் அன்பு மாமனும், பிரவீன், வருண், தாரகன், வத்சலாயன், வானுசன், அனுஜன், கபிஷன், தனுஷன் கிஷாந், கிஷோபன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.02.2013) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர். (வசந்தன் கிறீம் ஹவுஸ், உரும்பிராய்)
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். (வசந்தன் கிறீம் ஹவுஸ், உரும்பிராய்) – மானிப்பாய் வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய். , 021 3008 907