வல்லி திருநாவுக்கரசு (கிளி) – மரண அறிவித்தல்




Valli Tirunāvukkarasu (clip)
பெயர் : வல்லி திருநாவுக்கரசு (கிளி)
பிறப்பு :
இறப்பு : 2013-02-13
பிறந்த இடம் : மாவைக்கலட்டி
வாழ்ந்த இடம் : மாவிட்டபுரம்
பிரசுரித்த திகதி : 2013-03-02

மாவைக்கலட்டியைப் பிறப்பிடமாகவும் vc lane மாவிட்டபுரம் தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட, வல்லி திருநாவுக்கரசு நேற்று முன்தினம் (13/02/2013) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லி சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும், கந்தையா சின்னாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும், பத்மாவதியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நடேசு அருளர், சின்னத்துரை மற்றும் கந்தசாமி, கந்தையா, பூமணி, சரஸ்வதி, தவமணிதேவி, இராசமணி, மகேஸ்வரி, கமலபூபதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்றவர்களான வடிவேலு, சந்தணம், தங்கமலர், துரைச்சாமி, அன்னம், பஞ்சலிங்கம் மற்றும் ஐயாத்துரை, சின்னராசா, நாகம்மா, யோகராணி, நாகேஸ்வரன், ரஞ்சினாதேவி, ஸ்ரீகாந்தரூபன் ஆகியோரின் மைத்துனனும் பத்மலோசினி (பிரான்ஸ்), தர்மினி (குடும்பநல உத்தியோகத்தர்), தர்சினி, சாலினி (ஆசிரியை), மோகன்றாஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்கந்தராசா (பிரான்ஸ்), டெரிட்டன், துசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனும் சந்தோஷ் (பிரான்ஸ்), அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (15/02/2013) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கீரிமலை றோட் மாவிட்டபுரம் தச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் – vc லேன், மாவிட்டபுரம் தெல்லிப்பழை. ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu